நூல்களை வாசிக்கும் சமூகத்தை உருவாக்கிட வேண்டும்..! தோப்புத்துறை நூலக திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!

வேதை.செப்.09., தோப்புத்துறையில் தொழில் அதிபர் சுல்தான் ஆரிப் அவர்களின் ஒத்துழைப்போடு ,துபை சங்கம் சர்பில் புதிய நூலகம் ஒன்று திறக்கப்பட்டது. அதில் பேசிய சமூக நீதி முரசு ஆசிரியர் CMN சலீம் அவர்கள் , … Continue reading நூல்களை வாசிக்கும் சமூகத்தை உருவாக்கிட வேண்டும்..! தோப்புத்துறை நூலக திறப்பு விழாவில் மஜக பொதுச்செயலாளர் தமிமுன் அன்சாரி MLA பேச்சு..!!